ஒர் ஊரிலே ஒரு குடும்பம்
வாழத் தெரியாத ஒன்று
சிக்கனம் என்று நினைத்து
கஞ்சத்தனமாக வாழும் குடும்பம் .
உண்ண உணவு பற்றாமல்
உண்பதே வழக்கம்
உடுத்தும் உடை கசங்கலாக
உடுப்பதே பழக்கம் .
கேட்டால் எளிமை என்ற
பகட்டுப் பேச்சு.
குறைவில்லை இதில் மட்டும்
பேசிப் பேசியே வாழும் இனம்.
வாழ்கிறார்கள் அன்றும் இன்றும்
வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்
வாழத் தெரியாத ஒன்று
சிக்கனம் என்று நினைத்து
கஞ்சத்தனமாக வாழும் குடும்பம் .
உண்ண உணவு பற்றாமல்
உண்பதே வழக்கம்
உடுத்தும் உடை கசங்கலாக
உடுப்பதே பழக்கம் .
கேட்டால் எளிமை என்ற
பகட்டுப் பேச்சு.
குறைவில்லை இதில் மட்டும்
பேசிப் பேசியே வாழும் இனம்.
வாழ்கிறார்கள் அன்றும் இன்றும்
வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்
No comments:
Post a Comment