காடு வெட்டிப் போட்டவனுக்கு
கையிலே தழும்பு
கவிதை எழுதினவனுக்கு
கையிலே வலி
வாய் ஓயாமல் பேசினவனுக்கு
கை மேல் பலன்
வாய் நிறைய பொய் யை அள்ளி விட்டவனுக்கு
கை நிறைய பணம் .
இது தான் உலகம் இன்றைய நாளிலே
உண்மைக்கும் உழைப்பிற்கும்
விலை இல்லை உண்மையிலே
கையிலே தழும்பு
கவிதை எழுதினவனுக்கு
கையிலே வலி
வாய் ஓயாமல் பேசினவனுக்கு
கை மேல் பலன்
வாய் நிறைய பொய் யை அள்ளி விட்டவனுக்கு
கை நிறைய பணம் .
இது தான் உலகம் இன்றைய நாளிலே
உண்மைக்கும் உழைப்பிற்கும்
விலை இல்லை உண்மையிலே
No comments:
Post a Comment