Tuesday, March 8, 2016

உண்மைக்கும் உழைப்பிற்கும்

காடு வெட்டிப் போட்டவனுக்கு
கையிலே தழும்பு

 கவிதை  எழுதினவனுக்கு
  கையிலே  வலி

வாய்  ஓயாமல்  பேசினவனுக்கு
 கை மேல் பலன்

வாய் நிறைய  பொய் யை அள்ளி விட்டவனுக்கு
 கை  நிறைய பணம் .

இது தான்  உலகம் இன்றைய நாளிலே
உண்மைக்கும்  உழைப்பிற்கும்
விலை இல்லை உண்மையிலே



  

No comments:

Post a Comment