தன் வசம் இழந்தான்
தன் நிலை மறந்தான்
தன்னம்பிக்கை துறந்தான்
துயர் அடைந்தான்
கண் மூடினான்
மனிதனின் சரிவு
கண் முன்னாலே
நிலை பிரண்டதனாலே
தன் நிலை மறந்தான்
தன்னம்பிக்கை துறந்தான்
துயர் அடைந்தான்
கண் மூடினான்
மனிதனின் சரிவு
கண் முன்னாலே
நிலை பிரண்டதனாலே
No comments:
Post a Comment