Wednesday, March 16, 2016

மனிதனின் சரிவு

தன்  வசம் இழந்தான்
 தன்  நிலை மறந்தான்
 தன்னம்பிக்கை   துறந்தான்
  துயர்  அடைந்தான்
 கண் மூடினான்
 மனிதனின் சரிவு
 கண் முன்னாலே
 நிலை பிரண்டதனாலே 

No comments:

Post a Comment