Tuesday, March 29, 2016

சிண்டு சிக்கலாகாமல்

ஆட்காட்டி விரலைக்  காட்டினான்
ஆளவந்தான்.

சுட்டிக் காட்டினான் கோளாறை 
ஆளவந்தான்.


தேடினான்  குறையை எங்கு என்று 
வாழ வந்தான் .

கண்டு பிடிக்க முயன்றான் 
வாழ் வந்தான்.

கோளாறும் இல்லை முதலிலே 
குறையும் இல்லை நெடுகிலே 

பிடித்தார்கள் சிண்டை   இருவரும் 
அடித்துக் கொண்டு

நடப்பது இவ்வாறே உலகில் 
எங்கும் எவ்விடமும் .


ஆளவந்தான் நானாகவும் 
 வாழவந்தான்  நீயாகவும் 

இருக்கலாம் என்றாகிய போது 
 சிண்டு சிக்கலாகாமல் இருந்தால் 
 மட்டுமே கவனி.



No comments:

Post a Comment