கவிதை எழுதுகிறேன்
இலக்கணமே தெரியாமல்
எதுகை மோனை துடிப்பு
எது வுமே இல்லாமல்
மனதில் தோன்றியதை
அவ்வவ் வாறே எழுதுகிறேன்
ஒரு நேரம் குழந்தை அழுகிறது
எதற்காகஇருக்கும் என்று எழுதுகிறேன்
ஒரு பொழுது அழகிய மலரைப் பற்றி
பவளமல்லியோ குண்டு மல்லியோ
எழுது கிறேன் எனக்கு தெரிந்ததை
மறு நாள் குடு ம்பம் அண்ணன் தம்பி
என்று எழு துகிறேன் நான் அனுபவித்ததை
என்னென்ன எழு துவது என்ற வரைமுறை
இல்லை என்னிடம் எழுதுகிறேன்
நான் பாட்டுக்கு நேரம் தெரியாமல்.
No comments:
Post a Comment