Wednesday, March 2, 2016

ஒட்டுண்ணி

ஒட்டுண்ணி உறிஞ்சி வாழும்
தன்னாலே  உணவைத் தேடாது
அரசியல்வாதி பறித்து  வாழ்வான்
 தன்னாலே   உழைக்காமல்
 தொழிலதிபன் உருவி வாழ்வான்
 தன்னாலே  முடிந்த வரை
உழவன் உழைத்து வாழ்வான்
தன்னாலே  வியர்வை  வடிய.

No comments:

Post a Comment