Friday, March 4, 2016

அப்பாடா

பேசுவான் மணிக் கணக்காக
எதற்கு என்று  அறியவில்லை
 என்ன என்ன என்று அரற்று வான்
  பல முறை ஒன்றுமே இல்லாத போது 
குறு க்கிடாகவும்    தொல்லையாகவும்
 தென்பட்டாலும்  பொறுத்துப போனதற்கு
 இன்று பேசுவதில்லை முழுவதுமாக
 காரணம் தெரியவில்லை எனக்கு
 ஒழிந்தது  தொல்லை ஒரேயடியாக
 என்று மகிழ்ச்சி கொள்கிறேன்
அப்பாடா என்ற பெருமூச்சுடன்!


No comments:

Post a Comment