Sunday, March 6, 2016

தற்பெருமை பேசித் திரியும்

தலையைப் பிய் த்துக் கொள்ள நினைத்தேன்
 ஒரு முறை அல்ல பல முறைகள்
 தற்பெருமை பேசித் திரியும்   பெண் அவள்
 இன்றல்ல  நேறல்ல பல  ஆண்டுகளாக
 தானே அழகு  தன பிள்ளைகளே அறிவாளிகள்
 தன கணவனே உலக மகாக் கெட்டிக்காரன்
 என்று சொல்லி சொல்லியே வாழ்கிறாள்

காதால் கேட்க முடியவில்லை அவள் பெருமையை
 ஓட்டை தகடு போல் சொன்னதே சொல்லிக் கொண்டு
தலையை தலையை ஆட்டிக் கொண்டு  பேசும் பாணியே
 அவள் யார் என்று சுட்டி காட்டும் தெள்ளத் தெளிவாக.

கை பிடித்தவனோ  ஒரு அரை குறை  உடலாலும்  உள்ளத்தாலும்
 பேசுவான் இரட்டைக் குரலிலே யாருக்கும் புரியாதவாறு
 படிப்போ  ஐந்தாம் வகுப்புத் தேறவில்லை உறுதியாக
அவனை  இவள் புகழும் முறையோ அநியாயம்.

 இவர்கள் தம் மக்களோ சொல்ல வேண்டாம் முழுவது மாக
 பெரிய பெண்ணோ ஒரு புரியாதவள்  போக்கும் குணம் மிகவே
 இரண்டாமவளோ  கற்பைத தாண்டியவள்  நிறுத்திக் கொள்வது
நயம் அதற்கு மேலே சொல்லவே  கூடாது
 பெரிய மனோ படித்தான் படித்தான்   பல வழியில்
இறுதியில் பணம் வாங்கிக் கொடுத்தது அவனுக்கு ஒரு பட்டம்
கடைசி மகனோ ஒரு ஆணும் அல்ல பெண்ணும் அல்ல
அவன் குறை அல்ல ஆ னால் மித  மிஞ்சிய திமிர் .

இவள் பாடுகிறாள்  பாட்டு இவற்றை எல்லாம் மறந்து
கேட்கிறவர்கள் கேட்கிறார்கள் தன்னை  மறந்து
 வாழ்கிறாள் அவளும் எல்லாரையும் போல அல்ல
ஆகாததைப்  பேசிக் கொண்டு   நாளொரு மேனியாக நலமே





No comments:

Post a Comment