மனதிலே ஓர் உறுத்தல்
சரியான வழியில்
செல்கிறோமோ என்று.
மனதில் ஒரு நெருடல்
நான் பேசுவது அர்த்தத்தோடு
தானோ என்று
மனதில் ஒரு ஆயாசம்
நான் சாதித்தது
என்ன என்று .
மனதில் ஒரு வெறுப்பு
கொஞ்சமல்ல வாழ்வது
எதற்கோ என்று.
மனதில் ஒரு கனம்
இனம் தெரியாத
ஏன்,என்ன,எதற்கு என்று
சரியான வழியில்
செல்கிறோமோ என்று.
மனதில் ஒரு நெருடல்
நான் பேசுவது அர்த்தத்தோடு
தானோ என்று
மனதில் ஒரு ஆயாசம்
நான் சாதித்தது
என்ன என்று .
மனதில் ஒரு வெறுப்பு
கொஞ்சமல்ல வாழ்வது
எதற்கோ என்று.
மனதில் ஒரு கனம்
இனம் தெரியாத
ஏன்,என்ன,எதற்கு என்று
No comments:
Post a Comment