Saturday, March 26, 2016

இப்படியும் ஒரு பெணமணியா என்று.

அழகான்  மயில் போல
 ஆடினாள்  கோதை

 இனிமையான குயில் போல
பாடினாள்  கோதை

நன்மை பல செய்தாள்
பலனை எதிபாராமல் கோதை

நின்றாள்  நடந்தாள்  பார்த்தாள்
 சர்வமும் செய்தாள் கோதை .

பெருமைக்கும்  புகழுக்கும்
 அல்ல என்கிறாள் கோதை

நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும்
 மட்டுமே என்கிறாள் கோதை


வியப்புடன் நோக்கினேன்  கோதையை
 இப்படியும் ஒரு பெணமணியா என்று.



No comments:

Post a Comment