அழகான் மயில் போல
ஆடினாள் கோதை
இனிமையான குயில் போல
பாடினாள் கோதை
நன்மை பல செய்தாள்
பலனை எதிபாராமல் கோதை
நின்றாள் நடந்தாள் பார்த்தாள்
சர்வமும் செய்தாள் கோதை .
பெருமைக்கும் புகழுக்கும்
அல்ல என்கிறாள் கோதை
நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும்
மட்டுமே என்கிறாள் கோதை
வியப்புடன் நோக்கினேன் கோதையை
இப்படியும் ஒரு பெணமணியா என்று.
ஆடினாள் கோதை
இனிமையான குயில் போல
பாடினாள் கோதை
நன்மை பல செய்தாள்
பலனை எதிபாராமல் கோதை
நின்றாள் நடந்தாள் பார்த்தாள்
சர்வமும் செய்தாள் கோதை .
பெருமைக்கும் புகழுக்கும்
அல்ல என்கிறாள் கோதை
நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும்
மட்டுமே என்கிறாள் கோதை
வியப்புடன் நோக்கினேன் கோதையை
இப்படியும் ஒரு பெணமணியா என்று.
No comments:
Post a Comment