Tuesday, March 1, 2016

நானும் நம்பினேன்

நானும் நம்பினேன்  என்னுடய உற வுகளை
 பிறந்தவர்களையும் சேர்ந்தவர்களையும்
 ஒன்றுக்கு ஒன்றாக நினைத்தேன் மனதார
 நம்பினார் மோசம் போவதில்லை
 போனேன் படு மோசமாக  ஒரு வழியில் அல்ல
 இரத்தமும் கசிந்தது  ஏகமாக
 உணர்வுகளும்  நசிந்தன் மிகவாக
 கண்ணீர்  வற்றி  வெறுப்பு நிரம்பி
 ஒதுங்கி வாழ்கிறேன்  நானாக
பந்தமும் விலகி பாசமும்  சரிந்து.

No comments:

Post a Comment