Thursday, March 17, 2016

முடிந்துவிடும் தன்னாலே

எப்ப்பிரச்சனைக்கும் ஒரு முடிவு
 எ க்கலக்த்திற்கும் ஒரு தெளிவு
 முடியாது என்று ஒன்றும் இல்லை
 முடியும் என்பது ஒரு மந்திரம்
 உச்சரித்துக் கொண்டே இரு
 முடிந்துவிடும் தன்னாலே.

No comments:

Post a Comment