Friday, March 25, 2016

பூவே பூவே

பூ ஒன்று  பூத்தது  நேற்று
அழகாக விரிந்து

பூ ஒன்று வாடியது இன்று
 சோர்ந்து சுருங்கி

பூ ஒன்று நினவூட்டியது நேற்று
எல்லாமே நிறைவு என்று

பூ ஒன்று காட்டியது இன்று
 யாவுமே நிலையற்றது  என்று

பூவே பூவே எனக்கு கற்பித்தாய்
வாழ்வே மாயை என்று.


பூவே பூவே  எனக்கு புகட்டினாய்
 என் நிலைப்பாட்டை  எளிமையாக


சொல்லில்லை  உன்னிடம் அறிவுறுத்த
செயலே உன்னுடைய  திறன்.

No comments:

Post a Comment