Friday, January 31, 2014

விடி வெள்ளியை நோக்கி

கால் போன போக்கில்
போனான்
மனம் தன வசம் இல்லாமல்.

மனம் அலை பாய
போனான்
எங்கு என்று தெரியாமல்.

எங்கு எ ன்று அறிய
நினைக்க  தெரியவில்லை
எங்கே இருக்கிறோம் என்று.

போனான் அவன்  போக்கிலே
 மனமும் திரண்டு  செல்ல
விடி வெள்ளியை நோக்கி
போகிறான் வேகமாக.

No comments:

Post a Comment