பூ ஒன்று கண்டேன்
நீல வானத்திலே
நட்ச்சத்திரம்
விழி ஒன்று கண்டேன்
நீலக் கடலிலே
கயல்விழி .
குறி ஒன்று கண்டேன்
நீலக் கண்களிலே.
நல்ல குறி
கரும் புள்ளி ஒன்று கண்டேன்
நீலப் படுகையிலே .
அவமானம்
மரணம் ஒன்று கண்டேன்
நீலம் பாய்ந்த உடலிலே
துர்மரணம்
நீல வானத்திலே
நட்ச்சத்திரம்
விழி ஒன்று கண்டேன்
நீலக் கடலிலே
கயல்விழி .
குறி ஒன்று கண்டேன்
நீலக் கண்களிலே.
நல்ல குறி
கரும் புள்ளி ஒன்று கண்டேன்
நீலப் படுகையிலே .
அவமானம்
மரணம் ஒன்று கண்டேன்
நீலம் பாய்ந்த உடலிலே
துர்மரணம்
No comments:
Post a Comment