Friday, January 24, 2014

நீலம் பல வகையிலே

பூ ஒன்று கண்டேன்
 நீல வானத்திலே
நட்ச்சத்திரம்

விழி   ஒன்று கண்டேன்
நீலக் கடலிலே
கயல்விழி  .

குறி ஒன்று கண்டேன்
 நீலக் கண்களிலே.
நல்ல குறி

கரும் புள்ளி ஒன்று கண்டேன்
நீலப் படுகையிலே .
அவமானம் 


மரணம் ஒன்று கண்டேன்
நீலம் பாய்ந்த உடலிலே
துர்மரணம்



    

No comments:

Post a Comment