Thursday, January 9, 2014

தம்பிக்கு

 பொது வாழ்க்கை என்ற வந்த போது தம்பி
சிறப்பும் கவனமும் கருத்தில் கொண்டு
  நாணயத்தை  கண் போல கருதி
அடக்கத்தைக்  கையாண்டு
அமைதி காத்து    சாந்தமாக
அனுசரித்து வாழக் கற்றுக் கொள்
கணக்கில் தப்பிதம் இல்லாமல்
பேச்சில் கோபம் இல்லாமல்
நேர்மை தவறாமல்
நிதானம் பிசகாமால்
நேரம் பாராமல்
தொலை நோக்கு பார்வையோடு
உடன் பணியாற்றுபவர்களை
வஞ்சிக்காமல்  ஒழுக்கத்தோடு
நடந்து கொள்  தம்பி.
இதுவே ஒரு கோட்பாடு
 நினைத்து செயல்படு.




 
  

No comments:

Post a Comment