Friday, January 31, 2014

சிரிப்பு சிறப்பு

தவழ்ந்த குழந்தை
சிரித்த  போது
தெரிந்தது  மழலை.

நடந்த குழந்தை
சிரித்த போது
தெளித்தது  அழகு.

வளரும் குழந்தை
 சிரித்த போது
 தெறித்தது  குறும்பு.

வளர்ந்த பெண்
 சிரித்த  போது
 தோன்றியது அச்சம் .

சிரிப்பிலே பல விதம்
 பல பருவங்களில்
அறியும்  விதம்


சிரிப்பு  சிறப்பு 

No comments:

Post a Comment