Friday, January 24, 2014

நானும் நீயுமாக

நானும் நீயுமாக வாழ்ந்து
நம்மிடையே மூவரும் பிறந்து
வளர்ந்து உயர்ந்து  பின் பிரிந்து
நம்மை வீட்டுச் சென்று
பறந்து ஓடி வாழும் நிலை
 இன்று   நமக்கு ஏற்பட்டு
 திரும்பவும் நானும் நீயுமாக
வாழ்கிறோம் மிஞ்சின  காலத்துக்கு
இது தான்  நம் வாழ்க்கை.
காலம் ஓடுகிறது  வேகமாக
முடிவை எதிர் பார்த்து நிற்கிறோம்
நானும் நீயுமாக

No comments:

Post a Comment