கற்பனை வளமானது
கற்பனயில் சிறகடித்து
வானத்தில் பறக்கலாம்
விண்ணையும் மண்ணையும்
ஒன்று சேர்க்கலாம்
விண்ணில் கற்களையும்
மண்ணில் நிலவையும் காணலாம் .
உண்மை சுடும்
உண்மை எரிக்கும்
நினைவில் வந்த படி
நினைத்த வழி முறையை ஏற்காது
உண்மை என்ற நெருப்பு
நீலம் மஞ்சள் ஆகாது
போவது ஒரே வழி வலியுடன் .
கற்பனையில் உண்மையைப் புகுத்தி
கொஞ்சம் வர்ணனைக் கலந்து
அழகான கலவையில் வருவது கவிதை,
கதை, இலக்கியம் என்று கொண்டு
உண்மையைக் காரணங்களுடன்
காரியங்களுடன் செயல் முறையோடு
நடத்திக் காட்டுவது விஞ்ஞானம் .
நிழலும் நிஜமும் வாழ்க்கையே
கற்பனயில் சிறகடித்து
வானத்தில் பறக்கலாம்
விண்ணையும் மண்ணையும்
ஒன்று சேர்க்கலாம்
விண்ணில் கற்களையும்
மண்ணில் நிலவையும் காணலாம் .
உண்மை சுடும்
உண்மை எரிக்கும்
நினைவில் வந்த படி
நினைத்த வழி முறையை ஏற்காது
உண்மை என்ற நெருப்பு
நீலம் மஞ்சள் ஆகாது
போவது ஒரே வழி வலியுடன் .
கற்பனையில் உண்மையைப் புகுத்தி
கொஞ்சம் வர்ணனைக் கலந்து
அழகான கலவையில் வருவது கவிதை,
கதை, இலக்கியம் என்று கொண்டு
உண்மையைக் காரணங்களுடன்
காரியங்களுடன் செயல் முறையோடு
நடத்திக் காட்டுவது விஞ்ஞானம் .
நிழலும் நிஜமும் வாழ்க்கையே
No comments:
Post a Comment