Wednesday, January 22, 2014

இரு பாலருக்கும் .

நேரில் கண்டேன்
 நெறி தவறி ய ஒழுக்கத்தை 
எதிர்க்க நினைத்தேன் 
வேகத்தோடு 
எதிர்த்தேன்  முழுமையாக 
ஆத்திரத்துடன் .
கண்டித்தேன் ஏகத்தில்  
கோபத்துடன் 
இருவரும் சிரித்தனர் 
 என்னைப்  பார்த்து 
போ போ  புரியாதவளே 
இது எல்லாம் நடக்கிறது  
விரிவாக எங்கும்.
உனக்குத் தெரியவில்லையென்றால் 
 நாங்கள் பொறுப்பல்ல
என்று சொல்லி அணைத்தப் ப்படி 
விலகினர் அவ்விடத்தை விட்டு .
கலாச்சாரம்   எங்கே செல்கிறது?
 கற்பு என்று ஒன்று இருக்கிறதா ?
 இரு பாலருக்கும் .

No comments:

Post a Comment