கழிந்தது தொல்லை
என்ற நினைத்தப் பொழுது
கிளம்பியது புதிதாக
ஒன்று சடாரென்று
முடிந்தது பொறுப்பு
என்று அமர்ந்த பொழுது
முளைத்தது மற்றொன்று
வேகமாக சடுதியில்
படுக்க வேண்டியது தான்
என்று சாய்ந்த பொழுது
வந்தது வேலை
முக்கியமாக சட்டெனறு .
எப்போது எல்லாம் முடியுமோ?
என்று நினைக்கையில்
தோன்றியது உடனே
கண்ணை மூடும் பொழுது
நிரந்தரமாக.
என்ற நினைத்தப் பொழுது
கிளம்பியது புதிதாக
ஒன்று சடாரென்று
முடிந்தது பொறுப்பு
என்று அமர்ந்த பொழுது
முளைத்தது மற்றொன்று
வேகமாக சடுதியில்
படுக்க வேண்டியது தான்
என்று சாய்ந்த பொழுது
வந்தது வேலை
முக்கியமாக சட்டெனறு .
எப்போது எல்லாம் முடியுமோ?
என்று நினைக்கையில்
தோன்றியது உடனே
கண்ணை மூடும் பொழுது
நிரந்தரமாக.
No comments:
Post a Comment