காரிருளைக் கிழித்துக் கொண்டு
கருமேகங்கள் திரண்டு
ஒன்றுடன் ஒன்று மோத
பளீர் பளீர் என்று
வெள்ளி போல் மின்னல் வெட்ட
தடால் தடால் என்று
பெரும் ஓசையுடன் இடி இடிக்க
காதுகள் செவிடாகுமோ
கண்கள் குருடாகமோ
என்று அஞ்சி நடுங்கி
ஒரு மூலையில் ஒதுங்கி
நின்ற போது
வீட்டிலும் இருள் கவ்வ
மின் தடை ஏற்பட
இயற்கையை வெல்ல
செயற்கையால் முடியாது
எப்போதும்
என்று நிதர்சனம் புரிய
செய்வதறியாது
மௌனமாக நின்றேன்
சிலை போல
கருமேகங்கள் திரண்டு
ஒன்றுடன் ஒன்று மோத
பளீர் பளீர் என்று
வெள்ளி போல் மின்னல் வெட்ட
தடால் தடால் என்று
பெரும் ஓசையுடன் இடி இடிக்க
காதுகள் செவிடாகுமோ
கண்கள் குருடாகமோ
என்று அஞ்சி நடுங்கி
ஒரு மூலையில் ஒதுங்கி
நின்ற போது
வீட்டிலும் இருள் கவ்வ
மின் தடை ஏற்பட
இயற்கையை வெல்ல
செயற்கையால் முடியாது
எப்போதும்
என்று நிதர்சனம் புரிய
செய்வதறியாது
மௌனமாக நின்றேன்
சிலை போல
No comments:
Post a Comment