கண் சிமிட்டும் நேரத்திலே
தோன்றி மறைந்த வேளையிலே
கை சொடுக்கும விநாடியிலே
கண் முன் வந்து சென்ற கொடியே .
அழகே, ஆரணங்கே, கண்மணியே
கொடி இடையும், பூவிதழும்
குமின் சிரிப்பும்,பவள வாயும்
கொண்டபேரழகே .
உன் அழகில் நான் சொக்கினேன்
உன் எழிலைக் கண்டு மயங்கினேன்
உன் உறுதியைக் கண்டு நான் மலைத்தேன்
உன் தெய்விகத்தைக் நோக்கினேன் சற்று நேரம்
விதர் விதர்த்தேன் ,பரவசமானேன்
No comments:
Post a Comment