Sunday, January 26, 2014

அழகே, ஆரணங்கே, கண்மணியே !.

கண் சிமிட்டும் நேரத்திலே 
தோன்றி மறைந்த வேளையிலே 
கை சொடுக்கும விநாடியிலே 
கண் முன் வந்து சென்ற  கொடியே .

அழகே, ஆரணங்கே, கண்மணியே 
கொடி இடையும், பூவிதழும் 
குமின் சிரிப்பும்,பவள வாயும்  
கொண்டபேரழகே .

உன் அழகில் நான் சொக்கினேன் 
உன்  எழிலைக் கண்டு மயங்கினேன் 
உன் உறுதியைக் கண்டு நான் மலைத்தேன் 
 உன் தெய்விகத்தைக்  நோக்கினேன்  சற்று நேரம் 
விதர் விதர்த்தேன் ,பரவசமானேன்  

No comments:

Post a Comment