Friday, April 1, 2016

சங்கரா பரணம்

இராகத்தின்  உடே சென்று 
 உள்ளே நின்று நெருடி 
ஊடுருவி  அறிந்து 
தெரிந்து குழைத்து 
 கொஞ்சி   பருகி 
 பிணைந்து  படிந்து
அதட்டி அதிகாரமாக  
 ஆனந்தித்து  குதகாலமாக  
 நெக்குருகி  இன்பமாக 
 இழைத்தான்   அழகான
 சங்கராபரணத்தை.
 
 
 
 

No comments:

Post a Comment