Tuesday, April 12, 2016

இழப்பே தான்.

நேற்று  ஓர் அரிய காட்சி
யாரை சாட்சிக்கு அழைப்பது
அறியவில்லை

அண்ணலும் நோக்கினான்
 இளவலும் நோங்கினான்
.எங்கோ   தெளியவில்லை

அண்ணின்  உடை
அழுக்கைத் தவிர\
ஒன்றுமில்லை அதில்.

உயிரும் இல்லை
 கசக்கவும் இல்லை
நொந்து நூலாக

வலம் வந்தான்
 கையை உயரே
 கூ ப்பிக் கொண்டு


இளவலோ  சற்று
மெலுக்காக   திமிறிக்
கொண்டு

அடைத்துப் படை
சாத்திப போய்
 திரு திரு முழியுடன்


திருகிக் கொண்டு
 நிற்கிறான்   எங்கும்
 எவ்விடத்திலும்.


இருவருமே  நல்ல
மனதில் இல்லை
வெந்து புண்ணாகி .


எதையோ இழந்த மாதிரி
மாதிரி  என்ன
இழப்பே  தான்.











No comments:

Post a Comment