Friday, April 1, 2016

மோகன இராகம்

 மோகன இராகம் தவழ்ந்து ஓட 
 சில் நேரம் விர்ரென்று பாய
 மேலே ஏறி  குதித்து ஓட 
கிழே  இறங்கி சுற்றி வர 
 மத்திமத்தில்  நின்று அசை போட
நெஞ்சை உருக்கி கனிந்து உருக 
 கண்களில் நீர் கசிந்து வழிய 
சிலை போல் ஆடாமல் 
அசையாமல் நின்று  
கரைந்ததது மனம்.
 
 

No comments:

Post a Comment