Monday, April 18, 2016

அநியாயமே !

கிடந்தவன் கிடந்தவனாகவே
இருத்தல்  வேண்டும் .

பாடுபட்டவன்  பாடுபட்டுக் கொண்டே
இருத்தல் வேண்டும்


அழுதவன் அழுது கொண்டே
இருத்தல் வேண்டும்

 உலக நிதி இது தான்
ஒப்புக் கொள்ள வேண்டும் .


அவன் வெளி வரக் கூடாது.
 மகிழக் கூடாது.


என்ன நியாயமோ  தெரியவில்லை
 இது ஓர் அநியாயமே !








No comments:

Post a Comment