கிடந்தவன் கிடந்தவனாகவே
இருத்தல் வேண்டும் .
பாடுபட்டவன் பாடுபட்டுக் கொண்டே
இருத்தல் வேண்டும்
அழுதவன் அழுது கொண்டே
இருத்தல் வேண்டும்
உலக நிதி இது தான்
ஒப்புக் கொள்ள வேண்டும் .
அவன் வெளி வரக் கூடாது.
மகிழக் கூடாது.
என்ன நியாயமோ தெரியவில்லை
இது ஓர் அநியாயமே !
இருத்தல் வேண்டும் .
பாடுபட்டவன் பாடுபட்டுக் கொண்டே
இருத்தல் வேண்டும்
அழுதவன் அழுது கொண்டே
இருத்தல் வேண்டும்
உலக நிதி இது தான்
ஒப்புக் கொள்ள வேண்டும் .
அவன் வெளி வரக் கூடாது.
மகிழக் கூடாது.
என்ன நியாயமோ தெரியவில்லை
இது ஓர் அநியாயமே !
No comments:
Post a Comment