வானளாவிய பொய்யும்
உலகளாவிய பேச்சும்
அளவில்லா தற்பெருமையும்
அன்பில்லா நடிப்பும்
வழக்கும் வாதமும்
கலகமும் கலாட்டாவும்
வாழ்வின் ஆதாரம் என்று
வாழ்கிறான் அவனும்
தன்னுடைய நிலை
அறியாது இன்றல்ல
நாளையல்ல எப்போதும்
எதுவுமாக
உலகளாவிய பேச்சும்
அளவில்லா தற்பெருமையும்
அன்பில்லா நடிப்பும்
வழக்கும் வாதமும்
கலகமும் கலாட்டாவும்
வாழ்வின் ஆதாரம் என்று
வாழ்கிறான் அவனும்
தன்னுடைய நிலை
அறியாது இன்றல்ல
நாளையல்ல எப்போதும்
எதுவுமாக
No comments:
Post a Comment