Saturday, April 2, 2016

எப்போதும் எதுவுமாக

வானளாவிய  பொய்யும்
 உலகளாவிய  பேச்சும்
அளவில்லா தற்பெருமையும்
 அன்பில்லா நடிப்பும்
 வழக்கும் வாதமும்
கலகமும் கலாட்டாவும்
வாழ்வின் ஆதாரம்  என்று
 வாழ்கிறான் அவனும்
 தன்னுடைய  நிலை
அறியாது  இன்றல்ல
 நாளையல்ல எப்போதும்
எதுவுமாக


No comments:

Post a Comment