Monday, April 4, 2016

மனம் வலிக்க

கணவனும் மனைவியும்
 அடித்துக் கொண்டார்கள்
 தினமும் எந்நாளும்

ஒரு முறை அல்ல
 ஒவ்வொரு நாளும்
வேளையும்   எப்போதும்

எதற்கு எனின்
ஒரு காரணம் அல்ல
 பலப் பல   எவ்விதமும் .

பற்பசை முதல் படுக்கை
வரை பலப்ப்ரிட்சை  என
ஏச்சும் பேச்சும்  யாவற்றிலும் .

கணவன் பிடித்தால்
 ஒரே பிடி  மனைவியோ
சுற்றி  வளைத்தல்  எவ்வகையிலும்.

முடிவே இல்லையா  என்று
 மனம் வலிக்க  எண்ண 
 விடிவே இல்லையா எக்காலமும்.








No comments:

Post a Comment