Sunday, April 24, 2016

நினைப்பு எல்லாம்

மனது  ஒய்ந்து விட்டது
 உடலைப் போலவே

ஆர்வமும் ஆவலும்
குன்றி விட்டது


ஆசையும்  பற்றும்
வடிந்து விட்டது.

வாழ வேண்டும்
 என்ற துடிப்பு  
வற்றி விட்டது.


கண்ணை முடுவது
 எப்போ  என்ற
 வேகம் கூடுகிறது..

 காத்துக்  கொண்டிருக்க
 முடியவில்லை நினைப்பு
எல்லாம் போவதிலேயே



No comments:

Post a Comment