மனது ஒய்ந்து விட்டது
உடலைப் போலவே
ஆர்வமும் ஆவலும்
குன்றி விட்டது
ஆசையும் பற்றும்
வடிந்து விட்டது.
வாழ வேண்டும்
என்ற துடிப்பு
வற்றி விட்டது.
கண்ணை முடுவது
எப்போ என்ற
வேகம் கூடுகிறது..
காத்துக் கொண்டிருக்க
முடியவில்லை நினைப்பு
எல்லாம் போவதிலேயே
உடலைப் போலவே
ஆர்வமும் ஆவலும்
குன்றி விட்டது
ஆசையும் பற்றும்
வடிந்து விட்டது.
வாழ வேண்டும்
என்ற துடிப்பு
வற்றி விட்டது.
கண்ணை முடுவது
எப்போ என்ற
வேகம் கூடுகிறது..
காத்துக் கொண்டிருக்க
முடியவில்லை நினைப்பு
எல்லாம் போவதிலேயே
No comments:
Post a Comment