Friday, April 29, 2016

ஏதும் நடக்காது

நாடுகளைப்  பார்க்க  நினைக்கிறேன்
 நெடுகிலும் ஏனோ முடியவில்லை .
முய ன்றும் பல தடவைகள்  
 தடைகள் தோன்ற செல்லவில்லை

 இலண்டனைக்  காண வேண்டும்
 பாரிசைப் பார்க்க வேண்டும்
 ஆசையோ மனதில்  வெகு நாளாக
யாவும் கானல் நீராக  வடிநதன.

வயது எறி க் கொண்டே போக
 காலிலே தடுமாற்றம் நிறையவே
 மனதிலே பதட்டம் வெகுவாகவே
ஏதும் நடக்காது எண்ணம் போலே .



No comments:

Post a Comment