Wednesday, April 6, 2016

எவ் நிலையும் .

எளிது என்று எதுவும் இல்லை
 எளிமை என்று ஏதும் இல்லை


கடினம் என்று ஒன்றும் இல்லை
 பகட்டு என்று ஏதுமில்லை.

 ஒருங்கே நினைக்கின்  கண்டது
மனதளவில் தான் எவ் நிலையும் .


மனதை தாண்டின் யாவுமே  நன்று
 செய்யும் செய்யாததும்  அவ்வளவே.

No comments:

Post a Comment