எளிது என்று எதுவும் இல்லை
எளிமை என்று ஏதும் இல்லை
கடினம் என்று ஒன்றும் இல்லை
பகட்டு என்று ஏதுமில்லை.
ஒருங்கே நினைக்கின் கண்டது
மனதளவில் தான் எவ் நிலையும் .
மனதை தாண்டின் யாவுமே நன்று
செய்யும் செய்யாததும் அவ்வளவே.
எளிமை என்று ஏதும் இல்லை
கடினம் என்று ஒன்றும் இல்லை
பகட்டு என்று ஏதுமில்லை.
ஒருங்கே நினைக்கின் கண்டது
மனதளவில் தான் எவ் நிலையும் .
மனதை தாண்டின் யாவுமே நன்று
செய்யும் செய்யாததும் அவ்வளவே.
No comments:
Post a Comment