Tuesday, April 19, 2016

எண்பத்தியாறி ல்

முகம்  பார்த்து 
 பரிமாறுவாள்.

இலைப் பார்த்து 
நிரப்புவாள்.

கை நிறைய 
  வைப்பாள்.

 ஒரு தடவை 
 மறு  தடவை.


 மேலே . மேலே 
கேட்காமலே .

 பசித்தார் பால் 
 அன்பு 

சகியாள்   தாமதம் 
 அப்போதே 

அன்னபூரணி  அவள் 
அமுதம்.


.

படித்தவள்  மேற்படிப்பு 
 பட்டம் .

சிறந்தவள் யாவற்றிலும் 
 தொழில்.

 அளவான  குடும்பம் 
 அழகாக 

அமைதியான் பேச்சு 
அடக்கம்.


வாழ்கிறாள் அமோகமாக 
 எண்பத்தியாறில் 



  


 



 
 

No comments:

Post a Comment