பேசினான் என்பதோடு
வெடித்தான் குமறி னான் என்பதே
நியாயம் .
வெடித்தது எதற்காக?
கொழுந்து விட்டு எறிந்த
பொறாமைத் தீ.
பொருமினான் நேரமாக
ஒன்றல்ல ஒராயிரம் மணியாக
வெந்த மனம்.
விளம்பினான் எல்லாரிடமும்
தன்னுடைய ஆத்திரத்தை முழுதாக
கனல் புகைய.
என்னவென்று சொல்வது
அவன் தன் இயலாமையை
கடுவன் பூனையாக.
வெடித்தான் குமறி னான் என்பதே
நியாயம் .
வெடித்தது எதற்காக?
கொழுந்து விட்டு எறிந்த
பொறாமைத் தீ.
பொருமினான் நேரமாக
ஒன்றல்ல ஒராயிரம் மணியாக
வெந்த மனம்.
விளம்பினான் எல்லாரிடமும்
தன்னுடைய ஆத்திரத்தை முழுதாக
கனல் புகைய.
என்னவென்று சொல்வது
அவன் தன் இயலாமையை
கடுவன் பூனையாக.
No comments:
Post a Comment