கண்டதும் கேட்டதும் பொய்
என்றின் எது மெய் ?
காதுகளை நம்பாதே
என்றின் எப்படி?
கண்களை நம்பாதே
என்றின் எவ்வாறு?
சொல்லும் செயலும் பொய்யா
தெரிந்து கொள்வது
நன்றல்லவா?
என்றின் எது மெய் ?
காதுகளை நம்பாதே
என்றின் எப்படி?
கண்களை நம்பாதே
என்றின் எவ்வாறு?
சொல்லும் செயலும் பொய்யா
தெரிந்து கொள்வது
நன்றல்லவா?
No comments:
Post a Comment