Wednesday, April 6, 2016

நன்றல்லவா?

கண்டதும் கேட்டதும் பொய்
என்றின் எது மெய் ?

காதுகளை நம்பாதே
 என்றின் எப்படி?


கண்களை நம்பாதே
 என்றின் எவ்வாறு?


சொல்லும் செயலும் பொய்யா
தெரிந்து கொள்வது
நன்றல்லவா?







No comments:

Post a Comment