சங்கரனுக்கு ஆபரணம்
சங்கராபரணம்
என்று கண்டேன்
வைரம் வைடுரியம்
தங்கம் என்ற
பல விலை மதிப்புள்ள
ஆபரணங்கள் அணிந்து
முத்து பவளம்,
மரகதம் நீலம்
இரத்தினம் பதித்த
அணிகலன்கள் சூடி
கங்கை சந்திரன்
மூடியில் தரித்து
உமையம்மை
உடலில் ஒரு பாகமாக
மரவுரி கட்டி
திருநீறு பட்டையிட்டு
காலைத் தூக்கி ஆடும்
வேளையில்.
பண்ணோடு இசை பாடி
சங்கராபரணம் இராகம்
பிரவாகம் எடுத்து
உற்றாகப் பெருக
கண்ணிர் மல்கி
அமைதி கொண்டு
தனை மறந்து
பணிகிறான் அடியவன்.
சங்கராபரணம்
என்று கண்டேன்
வைரம் வைடுரியம்
தங்கம் என்ற
பல விலை மதிப்புள்ள
ஆபரணங்கள் அணிந்து
முத்து பவளம்,
மரகதம் நீலம்
இரத்தினம் பதித்த
அணிகலன்கள் சூடி
கங்கை சந்திரன்
மூடியில் தரித்து
உமையம்மை
உடலில் ஒரு பாகமாக
மரவுரி கட்டி
திருநீறு பட்டையிட்டு
காலைத் தூக்கி ஆடும்
வேளையில்.
பண்ணோடு இசை பாடி
சங்கராபரணம் இராகம்
பிரவாகம் எடுத்து
உற்றாகப் பெருக
கண்ணிர் மல்கி
அமைதி கொண்டு
தனை மறந்து
பணிகிறான் அடியவன்.
No comments:
Post a Comment