Monday, April 25, 2016

அவன் வழியிலே

வழிந்தான்  குடம் குடமாக
 அசடு


முழித்தான் திரு திருவென்று
மக்கு.

முனங்கினான்  முனு முனுவென்று
கோழை.

ஒளிந்தான் ஒடி ஒடி
பயந்தாங்கொளி.

வாழ்கிறான் அவனும்
 அவன் வழியிலே


No comments:

Post a Comment