வழிந்தான் குடம் குடமாக
அசடு
முழித்தான் திரு திருவென்று
மக்கு.
முனங்கினான் முனு முனுவென்று
கோழை.
ஒளிந்தான் ஒடி ஒடி
பயந்தாங்கொளி.
வாழ்கிறான் அவனும்
அவன் வழியிலே
அசடு
முழித்தான் திரு திருவென்று
மக்கு.
முனங்கினான் முனு முனுவென்று
கோழை.
ஒளிந்தான் ஒடி ஒடி
பயந்தாங்கொளி.
வாழ்கிறான் அவனும்
அவன் வழியிலே
No comments:
Post a Comment