வேலை இருக்கும் போது
விடுப்பு வேண்டின்
நியாயமா என்று தோன்றும் .
வேலை இல்லாத போது
வேலைக்கு வரும் ஆர் வம்
நல்லதா என்று கேட்கத் தோன்றும் .
நியா யமமும் அநியாமமும்
இந்தக் கலி யுகத்தில்
நினைப்பது எதற்கோ?
விடுப்பு வேண்டின்
நியாயமா என்று தோன்றும் .
வேலை இல்லாத போது
வேலைக்கு வரும் ஆர் வம்
நல்லதா என்று கேட்கத் தோன்றும் .
நியா யமமும் அநியாமமும்
இந்தக் கலி யுகத்தில்
நினைப்பது எதற்கோ?
No comments:
Post a Comment