ஒரு மலரின் மலர்ச்சி மனத்தை அள்ளும்
ஒரு குழந்தையின் சிரிப்பு கொள்ளை கொள்ளும்
ஒரு ஓவியம் மனத்தை உருக்கும்
ஒரு நேர் த்தியான கட்டிடம் வியக்க வைக்கும்
ஒன்றுக்கு ஒன்று போட்டிபோடும்
இர அழகா அது பேரழகா என்று தோன்றும்
ஒன்றே ஒன்று யாவற்றையும் விட்டு
விடுபட்டு நிற்பது இனிமை பொங்குவது
எது என்று கொள்வீர்கள்
நான் கண்ட அருமை ஒன்றே ஒன்று தான்
எது என்று புரிந்திருக்கும் என்ற நினைக்கறேன்
இல் லையா இது வரை தெரியவில்லையா
சொல்லி விடுகிறேன் துரிதமாக
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு.
No comments:
Post a Comment