பரந்த சுற்றளவில் விலாசமான
நிலப்பரப்பில் ஓவியமிக்க
நெடிய கோபுரங்களும்
எங்கும் கண்டேன் உன்
எழில் வண்ணக் கோலத்தை
மெய் யுருகினேன் மனம்
உவந்தேன் நிமிர்ந்தேன்
சரணடைந்தேன் உன்
திருவடியே போற்றி
பற்றினேன் உன்
பெயருடைய அடியவள்
நிலப்பரப்பில் ஓவியமிக்க
நெடிய கோபுரங்களும்
எங்கும் கண்டேன் உன்
எழில் வண்ணக் கோலத்தை
மெய் யுருகினேன் மனம்
உவந்தேன் நிமிர்ந்தேன்
சரணடைந்தேன் உன்
திருவடியே போற்றி
பற்றினேன் உன்
பெயருடைய அடியவள்
No comments:
Post a Comment