Friday, January 15, 2016

எங்கும் கண்டேன் உன் எழில் வண்ணக் கோலத்தை

பரந்த சுற்றளவில் விலாசமான
நிலப்பரப்பில் ஓவியமிக்க
  நெடிய கோபுரங்களும்
 எங்கும் கண்டேன் உன்
 எழில் வண்ணக் கோலத்தை
 மெய் யுருகினேன்   மனம்
உவந்தேன்  நிமிர்ந்தேன்
 சரணடைந்தேன்  உன்
 திருவடியே போற்றி
 பற்றினேன் உன்
 பெயருடைய   அடியவள்





No comments:

Post a Comment