உறைந்து போனாள்
பனிக் கட்டியாக
சமை ந்து போனாள்
கல் லுக் க் கட்டியாக
அசைவற்று போனாள்
மட்டியாகிப் போனாள்
பேதை யாகி விழி க்கிறாள்
மண்டுகம் என்று விளிக்க
கல்லாகிப் போனாள்
பனிக் கட்டியாக
சமை ந்து போனாள்
கல் லுக் க் கட்டியாக
அசைவற்று போனாள்
மட்டியாகிப் போனாள்
பேதை யாகி விழி க்கிறாள்
மண்டுகம் என்று விளிக்க
கல்லாகிப் போனாள்
No comments:
Post a Comment