Saturday, January 9, 2016

கல்லாகிப் போனாள்

உறைந்து போனாள்
 பனிக் கட்டியாக
 சமை ந்து போனாள்
 கல் லுக் க் கட்டியாக
அசைவற்று போனாள்
மட்டியாகிப் போனாள்
 பேதை யாகி விழி க்கிறாள்
 மண்டுகம் என்று விளிக்க
 கல்லாகிப் போனாள் 

No comments:

Post a Comment