Saturday, January 9, 2016

ஒரு கொலை.

காமாட்சி மீனாட்சி , விசாலாட்சி
 என்று பெயரிட்ட காலம் போய்
இன்று ஐஸ்வரியா   தேஜச்வரி
 என்று பெயர்கள்  காண
 பல பேருக்கு வாயில் நுழையா
 தட்டு  தடுமாறி   ஐஸ் ,
தெசஸ்  என்று சொல்ல
பொருளும் மாறி
 பொருத்தமும் வேறுபட்டு
என்ன விதமான
ஒரு கொலை.

No comments:

Post a Comment