பட பட வென்று பொரிந்து தள்ளினான்
எதற்காக என்று அறிய முடியவில்லை
ஏதாவது ஆகி விடும் என்று பதறு வான்
எதற்காக என்று புரிந்து கொள்ள முடியவில்லை
தான் தான் எப்போதும் நியாயம் என்று பேசுவான்
எதற்காக என்று தெ ரிந்து கொள்ள முடியவில்லை
வாழ்ந்து விட்டான் அறுபதுக்கு மேல் ஆண்டுகளாக
அரட்டலும் உருட்டலும் தன்னோடு உறவாட.
எதற்காக என்று அறிய முடியவில்லை
ஏதாவது ஆகி விடும் என்று பதறு வான்
எதற்காக என்று புரிந்து கொள்ள முடியவில்லை
தான் தான் எப்போதும் நியாயம் என்று பேசுவான்
எதற்காக என்று தெ ரிந்து கொள்ள முடியவில்லை
வாழ்ந்து விட்டான் அறுபதுக்கு மேல் ஆண்டுகளாக
அரட்டலும் உருட்டலும் தன்னோடு உறவாட.
No comments:
Post a Comment