சித்திரை விதிகளில் உலா வர
சொக் கேசனுடன் சுற்றி வர
மாலையும் கழுத்துமாக
சொக்க வைக்கும் ஏழி லுடன்
பேரின்பமாக பவனி வர
காணக் கண் கோடி வேண்டின்
கை கூப்பி மெய் மறந்து
நிற்கும் உன் பெயர் கொண்ட
அடியவள் உன் பொற் பாதம்
பணிந்து உருக.
சொக் கேசனுடன் சுற்றி வர
மாலையும் கழுத்துமாக
சொக்க வைக்கும் ஏழி லுடன்
பேரின்பமாக பவனி வர
காணக் கண் கோடி வேண்டின்
கை கூப்பி மெய் மறந்து
நிற்கும் உன் பெயர் கொண்ட
அடியவள் உன் பொற் பாதம்
பணிந்து உருக.
No comments:
Post a Comment