நான் நான் என்ற பெருமை
தான் தான் என்ற அகந்தை
தனனைத் தானே போற்ற
தனக்கு மிஞ்சியது எதுவுமில்லை
என்று வாழ்கிறான் ஒரு மனிதன்
அவன் ஒரு மாந்திரிகன்
கண்ணிலே சூன் னியக்காரன்
மனதிலே ஒரு கபந்தன்
எண்ணத்திலே ஒரு கசடு
வாழ்கிறான் அவனும்
குழந்தையும் கு ட்டிய்மாக
தான் தான் என்ற அகந்தை
தனனைத் தானே போற்ற
தனக்கு மிஞ்சியது எதுவுமில்லை
என்று வாழ்கிறான் ஒரு மனிதன்
அவன் ஒரு மாந்திரிகன்
கண்ணிலே சூன் னியக்காரன்
மனதிலே ஒரு கபந்தன்
எண்ணத்திலே ஒரு கசடு
வாழ்கிறான் அவனும்
குழந்தையும் கு ட்டிய்மாக
No comments:
Post a Comment