Monday, January 25, 2016

இடுக்கண் வருங் கால் நகுக

அபாயங்கள் எங்கிருந்தாலும்
எந்நேரத்திலும்  எத்திக்கிலும்
 வந்து படுத்தும்  அப்பப்போ.


வலிமை மிகுந்த மேலை
 நாடுகளிலும்   தொன்மை வாய்ந்த
 கீழை  நாடுகளிலும்  அவை தாக்க

விஞ்ஞானமும்   செல்வமும்
 கொழிக்கும்  அமெரிக்காவில்
 பனிப் புயல்   கடுமையாக வவீச

 நிலை குலைந்து  நடு நடுங்கி
அடைந்து கிடந்தனர் மக்கள்
 இரு நாட்களாக.


சற்று ஏறக்குறைய  இரண்டு
 மாதங்களுக்கு முன சென்னை
வெள்ளத்தால்  உருக்குலைந்தது. 

பேரிடர் வருவது  நாள் பார்த்து
 நேரம் பார்த்து ஆள் பார்த்து
அல்ல என்பத தெளிவு .

நிர்ச்சலனமான உண்மைகள்
 மனதில் நெருட   வெகு நேரம்
மனம் வேதன்ப்படுகிறது.


இடுக்கண் வருங் கால் நகுக
என்று சில இடையூறுகளைத்  தள்ளிக்
 கொண்டு செல்ல வேண்டும்.

காரண காரியங்களை 
 ஆராய்ந்து  கொண்டிருந்தால்
 நேரம் வீண்





No comments:

Post a Comment