Thursday, January 7, 2016

கேட்டு மாளவில்லை

அமைதியாக வாழ்ந்தால் குற்றமா
 தன நிலை தெரிந்து வாழ்ந்தால் அவமானமா
நெறி தவறாமல் வாழ்ந்தால் கேவலமா
 நிமர்ந்து நின்றால் திமிரா
என்னென்ன  பேச்சுக்கள்
 ஏன் னென்ன  விவாதங்கள்
 என் னென்ன  விசாரணைகள்
 கேட்டு மாளவில்லை
 வாளாவிருக்க முடியவில்லை..

No comments:

Post a Comment