அமைதியாக வாழ்ந்தால் குற்றமா
தன நிலை தெரிந்து வாழ்ந்தால் அவமானமா
நெறி தவறாமல் வாழ்ந்தால் கேவலமா
நிமர்ந்து நின்றால் திமிரா
என்னென்ன பேச்சுக்கள்
ஏன் னென்ன விவாதங்கள்
என் னென்ன விசாரணைகள்
கேட்டு மாளவில்லை
வாளாவிருக்க முடியவில்லை..
தன நிலை தெரிந்து வாழ்ந்தால் அவமானமா
நெறி தவறாமல் வாழ்ந்தால் கேவலமா
நிமர்ந்து நின்றால் திமிரா
என்னென்ன பேச்சுக்கள்
ஏன் னென்ன விவாதங்கள்
என் னென்ன விசாரணைகள்
கேட்டு மாளவில்லை
வாளாவிருக்க முடியவில்லை..
No comments:
Post a Comment