Tuesday, January 12, 2016

பூக்கள் கொண்டையில் மிளிர

பூக்கள்  கொண்டையில்  மிளிர 
 சந்திரனும் சூரியனும் 
 கூந்தலை  அலங்கரிக்க 
நெற்றிச் சூடியும் மின்ன 
 கண்களின் கூர்மை 
ஊ டூருவ  அலை பாய்ந்த 
 மனம்  சட்டென்று அமைதியுற 
உன்னுடைய பெயருடைய 
அடியவள் உன் காலடி 
பணிந்து  இறைஞ்ச  

 

No comments:

Post a Comment