பூக்கள் கொண்டையில் மிளிர
சந்திரனும் சூரியனும்
கூந்தலை அலங்கரிக்க
நெற்றிச் சூடியும் மின்ன
கண்களின் கூர்மை
ஊ டூருவ அலை பாய்ந்த
மனம் சட்டென்று அமைதியுற
உன்னுடைய பெயருடைய
அடியவள் உன் காலடி
பணிந்து இறைஞ்ச
No comments:
Post a Comment