Wednesday, January 27, 2016

மெய்யன்

நிலை மாறி பேசுகிறான்
 மெய்யன்
 தன்  நிலை அறியாமல்


தடுமாறுகிறான்  அனர்த்தமாக
மெய்யன்
 தன்  நிலை மறந்து

தான் தான் என்று மார்தட்டுகிறான்
மெய்யன்
 தான் யார் என்று தெரியாமல்


எல்லாம் தெரிந்த பரமாத்மா  போல்
 மெய்யன்
 எண்ணுகிறான் தன்னை


குறையே கண்ணில் படுகிற
மெய் யனுக்கு
 தன குறை தெரியவில்லை


பேசுகிறான் விலாவாரியாக
மெய்யன்
 முறை முறையல்ல என்று.


பேசுகிற உரிமை யாவருக்கும்
மெய்யன்
 தெரிந்து கொள்ள வேண்டும்





No comments:

Post a Comment