நிலை மாறி பேசுகிறான்
மெய்யன்
தன் நிலை அறியாமல்
தடுமாறுகிறான் அனர்த்தமாக
மெய்யன்
தன் நிலை மறந்து
தான் தான் என்று மார்தட்டுகிறான்
மெய்யன்
தான் யார் என்று தெரியாமல்
எல்லாம் தெரிந்த பரமாத்மா போல்
மெய்யன்
எண்ணுகிறான் தன்னை
குறையே கண்ணில் படுகிற
மெய் யனுக்கு
தன குறை தெரியவில்லை
பேசுகிறான் விலாவாரியாக
மெய்யன்
முறை முறையல்ல என்று.
பேசுகிற உரிமை யாவருக்கும்
மெய்யன்
தெரிந்து கொள்ள வேண்டும்
மெய்யன்
தன் நிலை அறியாமல்
தடுமாறுகிறான் அனர்த்தமாக
மெய்யன்
தன் நிலை மறந்து
தான் தான் என்று மார்தட்டுகிறான்
மெய்யன்
தான் யார் என்று தெரியாமல்
எல்லாம் தெரிந்த பரமாத்மா போல்
மெய்யன்
எண்ணுகிறான் தன்னை
குறையே கண்ணில் படுகிற
மெய் யனுக்கு
தன குறை தெரியவில்லை
பேசுகிறான் விலாவாரியாக
மெய்யன்
முறை முறையல்ல என்று.
பேசுகிற உரிமை யாவருக்கும்
மெய்யன்
தெரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment