Sunday, January 17, 2016

மதுரையை அரசாளும் பேரழகி

மதுரையை அரசாளும் பேரழகி
பெரும் மனம் கொண்ட பேரரசி
என்றுமே திகழும் பேரின்பம்
புன்முறுவல் குவிந்த உதடுகளில்
கண்டேன் கனிவை வெகுவாக
 அகலமான் கண்களிலே மின்னிய
 சுடர் இதமாக என்னை வருட
பொற் பாதம் பணிந்து
 இறைஞ்சுகிறேன்  
உன் பெயர் கொண்ட அடியவள்
 இவ் பூவுலகிலிருந்து


  

No comments:

Post a Comment