மதுரையை அரசாளும் பேரழகி
பெரும் மனம் கொண்ட பேரரசி
என்றுமே திகழும் பேரின்பம்
புன்முறுவல் குவிந்த உதடுகளில்
கண்டேன் கனிவை வெகுவாக
அகலமான் கண்களிலே மின்னிய
சுடர் இதமாக என்னை வருட
பொற் பாதம் பணிந்து
இறைஞ்சுகிறேன்
உன் பெயர் கொண்ட அடியவள்
இவ் பூவுலகிலிருந்து
பெரும் மனம் கொண்ட பேரரசி
என்றுமே திகழும் பேரின்பம்
புன்முறுவல் குவிந்த உதடுகளில்
கண்டேன் கனிவை வெகுவாக
அகலமான் கண்களிலே மின்னிய
சுடர் இதமாக என்னை வருட
பொற் பாதம் பணிந்து
இறைஞ்சுகிறேன்
உன் பெயர் கொண்ட அடியவள்
இவ் பூவுலகிலிருந்து
No comments:
Post a Comment